மூடும் அபாயத்தில் அரசுப்பள்ளிகள்.... மக்கள் பாதை மாத இதழ் நேர்காணல்
அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்க போராடும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மிகச்சிறப்பான செயல்பாடு சம்பந்தமாக கண்ணுற்ற நாம் அவர்களின் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளை வெகுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மக்கள் பாதை இதழ்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு. தேனிசுந்தரிடம் நாம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.. கந்தர்வனின் அந்த பிரபுவின் புத்திரனும் அந்தக் கூலிப் பயலும் எவ்வளவு காலம் ஒரே பள்ளியில் படிப்பது அதனால் தான் நகராட்சி பள்ளிகள் நவோதயா பள்ளிகள் என இருபிரிவு ஆக்கினோம்... -என்ற கவிதையின் மூலம் இந்த வம்பான வர்க்கப் பிளவின் வேதனையை உணர்ந்த நாம் களப்போராளி சுந்தரின் கருத்துகளைப் பகிர்கிறோம்... ஏன் இன்ற...